Wednesday, February 22, 2006

கொன்றால் பாவம்; தின்றால் போச்சு



திங்கிறதுக்காக கொல்லும் போது... கொய்யோ,மொய்யோன்னு கத்துனக் கூட்டம் - இப்ப
திங்கக்கூடாதென்பதற்காக கொல்லுறாங்களே... எங்கேய்யா போச்சு அந்தக் கூட்டம்?

உயிரை வதைப்பது பாவம் - இப்ப
அதுதான் எல்லோருக்கும் நலம்.

கொல்லக் கொல்ல மற்றும் கொல்லாமலே அழியும் - அது வன விலங்கினம்
கொல்லக் கொல்ல உருவாகும் - அது மனிதனுக்கு உணவாகும் இனம்.

2 comments:

')) said...

முதல் பாராவைப் படித்து வாய்விட்டு சிரித்து ரசித்தேன்.

நீங்கள் இணைத்துள்ள கார்ட்டுன் நெத்தியடி என்றால் டயலாக் சாட்டையடி!

said...

இது சரியில்லை.

பதிலுக்கு இரண்டு பன்றிகள் : "அட, உலகத்துலே ஒண்ணுத்தையும் விட்டு வைக்க மாட்டேங்கிறாங்க. நம்மள மட்டும் சாப்பிட மாட்டேன்னு வெளில ப்லிம் காட்டுறாங்களே"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. மேலே பதிவுல லாஸ்ட் லைனை படி"

- இப்படி ஒரு பதிவு போட்டால் ஒப்புக் கொள்வீர்களா?

புலால் உணவு உண்பது உங்கள் விருப்பம். அதற்காக அடுத்தவர் உண(ர்)வை கேலி செய்யாதீர்கள். டென்மார்க் நாளிதழுக்கும் உங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?!