Wednesday, February 22, 2006

கொன்றால் பாவம்; தின்றால் போச்சு



திங்கிறதுக்காக கொல்லும் போது... கொய்யோ,மொய்யோன்னு கத்துனக் கூட்டம் - இப்ப
திங்கக்கூடாதென்பதற்காக கொல்லுறாங்களே... எங்கேய்யா போச்சு அந்தக் கூட்டம்?

உயிரை வதைப்பது பாவம் - இப்ப
அதுதான் எல்லோருக்கும் நலம்.

கொல்லக் கொல்ல மற்றும் கொல்லாமலே அழியும் - அது வன விலங்கினம்
கொல்லக் கொல்ல உருவாகும் - அது மனிதனுக்கு உணவாகும் இனம்.