tag:blogger.com,1999:blog-13658763.post112851308751361960..comments2008-08-16T04:56:38.136-07:00Comments on பரிசுத்தமானவனின் அடிமை: ரமளான் வினாடி வினாஅப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-13658763.post-1148381107724517022006-05-23T03:45:00.000-07:002006-05-23T03:45:00.000-07:00Abdul Kuddus! Insha Allah I could Know many good ...Abdul Kuddus!<BR/><BR/> Insha Allah I could Know many good things from this blog. Thanks<BR/><BR/>Namakkal Shibi.நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1130465982903756472005-10-27T19:19:00.000-07:002005-10-27T19:19:00.000-07:00அவதூறு பதிவுகள் நீக்கப்பட்டாலும் விடாமல் எழுதிக்கொ...அவதூறு பதிவுகள் நீக்கப்பட்டாலும் விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.<A HREF="http://ennamopo.blogspot.com/2005/10/sects.html" REL="nofollow"> இஸ்லாமுக்குள் இருக்கும் உட்பிரிவுகள். sects </A>பாருங்கள்.ஹமீதுhttp://www.blogger.com/profile/00584470120070138213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1129188167522023862005-10-13T00:22:00.000-07:002005-10-13T00:22:00.000-07:00I really enjoyed your blog. This is a cool Websit...I really enjoyed your blog. This is a cool <A HREF="http://rapidresponse.directtrack.com/sw/18130/CD16/&dp=154508" REL="nofollow"> Website </A> Check it out now by <A HREF="http://rapidresponse.directtrack.com/sw/18130/CD16/&dp=154508" REL="nofollow"> Clicking Here </A>. I know that you will find this <A HREF="http://rapidresponse.directtrack.com/sw/18130/CD16/&dp=154508" REL="nofollow"> WebSite Very Interesting</A> Every one wants a <A HREF="http://rapidresponse.directtrack.com/sw/18130/CD16/&dp=154508" REL="nofollow"> Free LapTop Computer! </A>shawnlando8196http://www.blogger.com/profile/03048750223269257088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1128765628284905112005-10-08T03:00:00.000-07:002005-10-08T03:00:00.000-07:00//* நல்லடியார் said... /10. பஜர் தொழுகையின் பாங்கி...//* நல்லடியார் said... <BR/>/10. பஜர் தொழுகையின் பாங்கிற்கு முன் பத்து நிமிடங்கள் வரை/<BR/><BR/>பஜருக்கு முன் என்பதே சரி என்று நினைக்கிறேன்.<BR/><BR/>நோன்பாளிகளுக்கு பயனுள்ள குறிப்புகள்.<BR/><BR/>(பரிசு அறிவித்திருந்தால் அனேகமாக நிறைய பேர் கலந்து கொண்டிருப்பார்கள். நான் உட்பட;-) *//<BR/><BR/>நல்லடியார் அவர்களே வருக. <BR/><BR/><B>அந்த 10 நிமிடம் என்பது:</B> சஹருக்கும், பஜருடைய <B>தொழுகைக்கும்</B> இடைப்பட்ட நேரத்தைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு நபி(ஸல்) அவர்கள் 50 வசனங்கள் ஓதக்கூடிய அளவு இடைவெளி உள்ளதாக அறிவித்தார்கள். இந்த 50 சிறிய வசனத்தை ஓதுவதற்காண நேரத்தைத்தான் 10 நிமிடம் எனக் குறிப்பிட்டேன் <B>(பஜருடைய பாங்கின் நேரத்திற்கு என்பது தவறுதான்).</B><BR/><BR/>பரிசா? நானா? அல்லஹ்விடம் கிடைக்கும் பரிசைக் காட்டிலுமா? இக்கேள்விக்காண பதில் அளிப்பதற்காண முயற்சியே அல்லாஹ்விடத்தில் சிறந்த பரிசு உண்டல்லவா.<BR/><BR/>இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த புனித மாதத்தில் அதிக நன்மைகளை அள்ளித்தருவானாக.அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1128761335118526802005-10-08T01:48:00.000-07:002005-10-08T01:48:00.000-07:00/10. பஜர் தொழுகையின் பாங்கிற்கு முன் பத்து நிமிடங்.../10. பஜர் தொழுகையின் பாங்கிற்கு முன் பத்து நிமிடங்கள் வரை/<BR/><BR/>பஜருக்கு முன் என்பதே சரி என்று நினைக்கிறேன்.<BR/><BR/>நோன்பாளிகளுக்கு பயனுள்ள குறிப்புகள்.<BR/><BR/>(பரிசு அறிவித்திருந்தால் அனேகமாக நிறைய பேர் கலந்து கொண்டிருப்பார்கள். நான் உட்பட;-)நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1128758760990900232005-10-08T01:06:00.000-07:002005-10-08T01:06:00.000-07:00இறை நேசன் அவர்களே அல்லாஹ் உங்களுக்கும், எங்களுக்கு...இறை நேசன் அவர்களே அல்லாஹ் உங்களுக்கும், எங்களுக்கும் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியைத் தருவானாக.<BR/><BR/>என் புறத்திலிருந்து விடையை நான் இங்கு தருகின்றேன் :<BR/><BR/>1. இம்மையில் நோன்பு திறக்கும்பொழுதும், மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும்பொழுதும் நோன்பாளி சந்தோசம் அடைகின்றான்.<BR/><BR/>2. பயணிகள், நோயுடையோர், மாதவிடாய் பெண்கள், பாலுட்டும் பெண்கள்.<BR/><BR/>3. ரய்யான் நுழைவாயிலின் வழியாக.<BR/><BR/>4. நோற்கலாம். ஆனால், தொழுகைக்கு குளிக்க வேண்டும். <BR/><BR/>5. பேரீத்தப்பழம் மற்றும் தண்ணீர்.<BR/><BR/>6. இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்.<BR/><BR/>7. பொய் மற்றும் தீய காரியங்களை விட்டு நீங்கி இருத்தல்.<BR/><BR/>8. சங்கைமிக்க இரவு.<BR/><BR/>9. யுதர்களை விட்டும் வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக.<BR/><BR/>10. பஜர் தொழுகையின் பாங்கிற்கு முன் பத்து நிமிடங்கள் வரை. <BR/><BR/>11. திருமறைக் குர்ஆன் அருளிய இரவு, 1000 மாதங்களைவிட சிறப்பிற்குரிய இரவு.<BR/><BR/>12. நன்மையான ஒவ்வொரு செயலுக்கும் 10 முதல் 700 மடங்கு அதிகமானதாக இருக்கும்.<BR/><BR/>13. அவனின் நோன்பும், அவன் ஓதிய திருமறைக் குர்ஆனும்.<BR/><BR/>14. ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.<BR/><BR/>15. ரமளானின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் ஏதேனும் ஒரு இரவில்.<BR/><BR/>16. வேண்டும் என்று எடுக்கக் கூடாது.<BR/><BR/>17. கஸ்தூரியின் மணத்தைப் போன்றிருக்கும்.<BR/><BR/>18. நோய் நிவாரணி மருந்தைத்தவிர்த்து, உடலுக்கு சத்தியை கொடுக்கும் மருந்தை ஊசி மூலம் ஏற்றக் கூடாது.<BR/><BR/>19. நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலேப் போதும், இதற்காக எதையேனும் மனப்பாடம் செய்து அதை சஹரின் இருதிப்பொழுதில் கூறவேண்டியதில்லை.<BR/><BR/>20. அடுத்த ரமளானுக்கு முன் விட்ட நோன்புகளை நிறைவேற்றிவிட வேண்டும்.<BR/><BR/>வஸ்ஸலாம்.அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1128518793956997612005-10-05T06:26:00.000-07:002005-10-05T06:26:00.000-07:001.ஆ) நோன்பு திறக்கும் நேரத்தின் சந்தோசம். B) மறும...1.ஆ) நோன்பு திறக்கும் நேரத்தின் சந்தோசம்.<BR/> B) மறுமையில் அல்லாகுவை நேரில் காணும் சந்தோசம்<BR/><BR/>2. பிரயாணி, பாலூட்டும் பெண், கடுமையான நோயாளி<BR/><BR/>3. ரய்யான்<BR/><BR/>4. நோற்கலாம்<BR/><BR/>5. பேரீத்தம் பழம்<BR/><BR/>6. 2 மாதம் நோன்பு நோற்க வேண்டும்<BR/><BR/>7. பொய் பேசுதல், புறம் கூறல்<BR/><BR/>8. புனிதமிக்க இரவு.<BR/><BR/>9. சுன்னத்<BR/><BR/>10. பஜ்ருக்கு முன்<BR/><BR/>11. 1000 மாததை விட சிறந்த இரவு.<BR/><BR/>12. சுன்னத்துக்கு பர்ள், 1 பர்ளுக்கு 70 பர்ள்<BR/><BR/>13. குரான், நோன்பு<BR/><BR/>14. 60 ஏழைகளுக்கு உணவு<BR/><BR/>15. ரமழானின் கடைசி பத்தில் ஒற்றைப்படை இரவுகளில்<BR/><BR/>16. வேண்டுமென்றே எடுக்கக் கூடாது.<BR/><BR/>17. கஸ்தூரி மணம்<BR/><BR/>18. அத்தியாவசிய மருந்துக்கல்லாமல் குளுக்கோஸ் போன்றவை போடக் கூடாது.<BR/><BR/>19. எண்ணம் தான் நிய்யத். ரமழான் மாதத்தினுடைய பர்ள் நோன்பு வைப்பதாக நினைத்தாலே போதுமானது.<BR/><BR/>20. அடுத்த ரமழானுக்கு முன்பு நோற்க வேண்டும்.<BR/><BR/>னன்றி அப்துல் குத்தூஸ் அவர்களே!இறை நேசன்http://www.blogger.com/profile/17979011336168238107noreply@blogger.com